பழனி கழக மாவட்ட ப.க தலைவர் திராவிடச் செல்வன் அவர்களின் தாயார் காத்தாயம்மாள் அவர்களின் படத்திறப்பு நிகழ்வில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ. 1000 நன்கொடையாக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களின் 142ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி சென்னை - புரசைவாக்கத்தில் பகுத்தறிவு பகலவனின் படத்திற்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர். (17.9.2020)
No comments:
Post a Comment