24.10.2020 சனிக்கிழமை மதுரையில் திராவிட மாணவர் கழக சந்திப்பும் விடுதலை சந்தா வழங்கும் விழாவும்
மதுரை: மாலை 5.30 மணி *இடம்: எஸ்.ஏ.எஸ். பழக்கடை, யானைக்கல், மதுரை * வரவேற்புரை: தி.இலக்கியா (திராவிட மாணவர் கழகம்) * தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: தே.எடிசன்ராசா (தென் மாவட்ட கழக பிரச்சாரக் குழு தலைவர்), சுப.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர், மதுரை மாநகர்), சே.முனியசாமி (மாவட்டக் காப்பாளர்) * கருத்துரை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * சிறப்புரை: இராம.அன்பழகன் (தலைமைக் கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ஆட்டோ செல்வம், பகுதிச் செயலாளர், திராவிடர் கழகம்)
No comments:
Post a Comment