நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

நன்கொடை


மத்திய அர சின் ஓய்வு பெற்ற பொறியாளர் - நினைவில் வாழும் தூத்துக்குடி எஸ். மனோகரன் அவர்களின் 71ஆவது ஆண்டு பிறந்த நாளை (17.10.2020)யொட்டி அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது இணையர் ஆர். கஸ்தூரிபாய் அவர்கள் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.50,000 நன்கொடையை வழங்கியுள்ளார். நன்றி!


No comments:

Post a Comment