செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 2, 2020

செய்தித் துளிகள்....

* தந்தை - மகன் உயிர் பறிப்பு தொடர்பாக போலீசார்மீது கொலைவழக்கு - கைது!


* நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் (என்.எல்.சி.) கொதிகலன் வெடித்து 6 பேர் உயிரிழப்பு - 17 பேர் படுகாயம்.


* லடாக் பகுதியில் போர் பதற்றம்!


*ஒன்று முதல் - +2 வரைக்கான பாட நூல்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.


* தமிழ்நாடு முழுவதும் 39 அய்.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்.


* கரோனா நோயாளிகள் பெரும் எண்ணிக்கையில் நள்ளிரவு மற்றும் விடியற்காலையில் உயிரிழப்புக்கு, இந்த நேரத்தில் ஆக்சிஜன் அளவு குறைவதே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.


* இந்தியாவில் கரோனாவிலிருந்து குணம் அடைந்தோர் 59.51 விழுக்காடு.


* பீகாரில் திருமணமான மறுநாளே கரோனாவால் மாப்பிள்ளை மரணம். திருமணத்தில் பங்கேற்ற 111 பேருக்கும் கரோனா தொற்று.


* கரோனாவால் பள்ளிகள் திறக்கப்பட நீண்ட காலம் ஆகலாம் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


* கரோனாவின் இரண்டாவது அலை வீசினால், 34 கோடி பேருக்கு வேலை பறிபோகும் - பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனம் தகவல்.


No comments:

Post a Comment