ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 3, 2020

ஒப்புதல்

இந்தியாவிலேயே முதலாவதாக புனேயைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்தது. அதற்கடுத்து அகமதாபாத்தில் உள்ள ‘ஸைடஸ் காடிலா’ என்ற இந்திய நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தின் முதல்கட்டச் சோதனை வெற்றியடைந்ததால், மருந்துக் கட்டுப்பாட்டுத்  தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி இரண்டு கட்டங்களாக பரிசோதனை செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளது.


No comments:

Post a Comment