கடலூர் ஒன்றிய கழகத் தலைவர் கோ.குப்புசாமி கடந்த 13.6.2020 அன்று இயற்கை எய்தினார். அவரின் உடலுக்கு 14.6.2020அன்று கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தினர். தமிழர் தலைவரின் இரங்கல் செய்தியை கி.கோ.செல்வமணி வாசித்தார். தென்.சிவகுமார், நா.தாமோதரன், சி.மணிவேல், ராவணன், க.எழிலேந்தி, தர்மன், இந்திரஜித், குணசேகரன், சின்னதுரை, மாதவன், ரேவந்த், அந்தோணி, தேசிங்குராஜன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Tuesday, July 7, 2020
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment