பெரியார் கேட்கும் கேள்வி! (33) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 3, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (33)


இன்று திராவிடனுக்கு இந்த திராவிட நாட்டில் என்ன யோக்கியதை இருக்கிறது? ஆரியர்களையும், திராவிடர்களை யும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆரியன் தெரு கூட்டுகிறானா, மூட்டை தூக்குகிறானா, வண்டி ஓட்டுகிறானா, பியூனாய் இருக்கிறானா, உழுகிறானா, அறுப்பு அறுக்கிறானா, சரீரத்தில் இருந்து ஒரு துளி வேர்வையோ, நகத்தில் கடுகத்தனை அழுக்கோ படியும்படி ஏதாவது உடலுழைப்புச் செய்கிறானா? ஆனால் அவன் வாழ்வையும் திராவிடன் வாழ்வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.


- தந்தை பெரியார், 'குடிஅரசு', 28.4.1940


- ‘மணியோசை’


No comments:

Post a Comment