சென்னை, ஜூலை 8- டிரக் கன்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் இண் டியா, பெருகிவரும் கரோனா வைரஸ் 2019 (கோவிட்-19) சிகிச்சைக் கான அவசர நெருக்கடி காலத்தில் இந்தியாவில் மைலானின் ரெம் டெஸ்ஸிவர் 100 மிகி என குறுகிய அளவில் அவசர நெருக்கடியில் உபயோகிப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என இந்நிறுவன தலைவர் ராஜீவ் மலிக் தெரிவித்துள்ளார்.
Wednesday, July 8, 2020
கோவிட்-19 நோயாளிகளுக்கு புதிய மருந்து ஒப்புதல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment