பெரியார் கேட்கும் கேள்வி! (6) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 6, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (6)


“சர்வசக்தி வாய்ந்தது கடவுள் என்கிறாய்


எவன் அதை நம்புகிறான்?


ஏன் வீட்டுக்கு எதற்காக கதவு போடுகிறாய்?


எதற்காகப் பூட்டுப் போடுகிறாய்?


நோய் வந்தால் ஏன் டாக்டரிடம் போகிறாய்?


பிரசவத்திற்கு ஏன் ஆஸ்பத்திரிக்குச் செல்கிறாய்?


சர்வ சக்தி உள்ள ஆண்டவன் - இவற்றை எல்லாம்


பார்த்துக் கொள்ள மாட்டானா?


சின்ன சிறு பிள்ளைகள் மூத்திரம் பெய்துகொண்டு அதை மண்ணோடு குழப்பி, “இது சோறு, இது குழம்பு - இது பெண்ணு - இது மாப்பிள்ளை” என்று சொல்வதற்கும், பெரிய மனுசன்கள் “இது கோயில், இது சாமி, இது உற்சவம்” என்று சொல்வதற்கும் என்ன வித்தியாசம்? பெரிய மனுசன்கள் குழந்தை விளை யாட்டை விளையாடுகிறார்கள் என்று தானே அர்த்தம்?”


- தந்தை பெரியார்


(நூல்: இனிவரும் உலகம்)


- ‘மணியோசை’


No comments:

Post a Comment