பெரியார் கேட்கும் கேள்வி! (30) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (30)

.com/img/b/R29vZ2xl/AVvXsEgzVAOvQYkpRDpUXKtfa1pOYM0A_kuOVOqrIMNSKZj0RTfhePRme4_h_MzAc1jqSgNuOc4jWi1w3a3n3wkftbPoc843pApfsCtml2F1C2K9OVnL7kExbO-NAcStAJqSsUwnj_eHC0j1TNM/


ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனிதச் சமுதாயத்திலே இது கேடாயிருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களிலே குற்றவாளியாக இருப்பானேயானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குக் கேடு விளைந்திருக்கும். அது முக்கியமல்ல; பக்தி, கடவுள் நம்பிக்கை மதக் கோட் பாட்டின்படி நடக்கிறது, இவைதான் முக்கியமென்றால் மக்க ளுக்கு என்ன பிரயோசனம் அதனாலே? மனிதச் சமுதாயத் திற்கு என்ன பிரயோசனம் அதனாலே?


- தந்தை பெரியார் பொன்மொழிகள்


- ‘மணியோசை’


No comments:

Post a Comment