பெரியார் கேட்கும் கேள்வி! (29) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 29, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (29)

எண்ணற்ற புரட்சியை ஏற்படச் செய்தது எது?


.com/img/b/R29vZ2xl/AVvXsEjKJraGrNMBZSUiZfMLZRpVzGPZtEvCxtDkk6hHV8uZykPYGJ_gJGiw4s8b7FngOvL-urpAo4vz4xas39CTlbFerrg4rmKwJoQy0Yi2jrENgJ0dBXss2lcM9_ecSeCyiXtHwg5rivnzX00/


எந்த ஒரு சடங்கும், பார்ப்பனனின்றி முடியாது. பார்ப்பனர் வந்தால்தான் அது கவுரவம் என்று இருந்த நிலை மாறி, இன்று எந்தச் சடங்குக்கும் பார்ப்பனரை வரவழைப்பதென்பது அவமானம், நமது சுயமரியாதைக்குக் கேடு என்று கருதும் நிலைக்கு வைத்தது எது? இவ்வளவுதானா? தாழ்த்தப்பட்ட - இழிகுலமென்று கருதிய மக்களை மேயராக்கி, மந்திரியாக்கி, மகிமையளித்தது எது? இவ்வளவும் இன்னும் இதுபோன்ற எண்ணற்ற புரட்சிகரமானவைகளையும் நாட்டிலே தோற்று வித்தது சுயமரியாதை இயக்கமே என்பதை யாரே மறுக்க வல்லார்?


- தந்தை பெரியார், ‘குடிஅரசு’, 16.7.1939


- ‘மணியோசை’


No comments:

Post a Comment